2020 අ.පො.ස. (උසස් පෙළ) විභාගය පැවැත්වෙන දිනය පිළිබඳව මතය විමසීම - 2020 க.பொ.த. (உயர் தர) பரீட்சை நடாத்தப்படும் திகதி தொடர்பான கருத்து கணிப்பீடு - Obtaining the opinion on the date on which the 2020 GCE (A / L) Examination to be held
கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின் பிரகாரம், க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ள செப்டம்பர் 07 தெமாடர்பாக கருத்துக் கணிப்பொன்றை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
பின்வரும் இணைப்பை அழுத்தி உங்களது கருத்தை பதிவு செய்யவும்.
முடிவுத்திகதி 2020.07.10
Click Below link and Submit your Opinion,பின்வரும் இணைப்பை அழுத்தி உங்களது கருத்தை பதிவு செய்யவும்,ඔබගේ මතය පහත සබැඳියෙන් ගොස් ප්රකාශ කරන්න
மேலதிக வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களின் வேண்டுகோள்களுக்கு
ஜனாதிபதியின் உடனடி தீர்வுகள்.guruwaraya.lk
மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்களின் சங்கம் முன்வைத்த யோசனைகள் பலவற்றுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளது. guruwaraya.lk
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்ற மேலதிக வகுப்புக்களை 250 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது கடினம் என சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது இரண்டு கால நேர ஒதுக்கீடுகளில் மாணவர்கள் 500 பெர் கற்கும் வண்ணம் சந்தர்ப்பம் வழங்க guruwaraya.lk சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி அனுமதி வழங்கினார்.
2019 குண்டு வெடிப்பு மற்றும் கோவிட் 19 காரணமாக க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்கள் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கு ஏரத்தாழ 5 மாதங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமற் போனமையிலான் பொதுப் பரீட்சை தினங்களை பிற்போடுவது தொரடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. guruwaraya.lk
ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தொடர்பாக ஆராய்ந்து பரீட்சை தினங்கள் தொடர்பான முடிவுகள் மீண்டும் கவனத்திற் கொள்ளப்பட கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்தார்.
பாடசாலைகள் மூடப்பட்டதால் பாடவிதானங்கள் நிறைவு செய்யப்படாமை தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி guruwaraya.lk பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் போது, அதிக வினாக்கள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு தெரிவு செய்து கொள்வதற்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்கும் முறை ஒன்றை நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஆராயுமாறு பரீட்சை ஆணையாளருக்கு அறிவித்தார்.
மேலதிக வகுப்புக்கள் தொடர்பான துண்டுப் பிரசுரம் பகிர்வது தொடர்பில், guruwaraya.lk சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவற்றை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு பௌத்த ஆலோசனை சபையின் பரிந்துரை தொடர்பாக ஜனாதிபதி வினவிய போது, போயா தினங்களில் முற்றாக மேலதிக வகுப்புக்களை நிறுத்த ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தனர்.guruwaraya.lk க.பொ.த உயர்தரத்திற்க மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை மேலதிக வகுப்புக்களை, நிறுத்த முடியுமா என ஆராய முடிவு செய்யப்பட்டது.
(மூலத்தகவலினை சிங்கள ஆக்கத்தில் பெற்றுக்கொள்ளவும்)
Here we have listed the vacancies available for teachers in private schools which are published on Sunday Observer 28.06.2020. Click the link at the bottom for more details
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு விடேச அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சிம் அட்டையினால் செயற்படும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது, guruwaraya.lk பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறும், பதிவு செய்யப்படாத தொலைத் தொடர்பு சாதனங்கள் விரைவில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.guruwaraya.lk
மேலதிக தகவல்களை வழங்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளவும்.
Here we have listed the course details from government universities which were published on Sunday Observer. Click the link given at the bottom ot topic of the course for more details.