Breaking

Search This Blog

25/06/2020

Closing Date Extended : Book Competition for Students

Closing Date Extended : Book Competition for Students


කොවිඩ් 19 වෛරසයේ ව්‍යාප්තිය හේතුවෙන් නිවෙස්වල රැඳී සිටින දරුවන්ගේ නිර්මාණ හැකියාව දියුණු කිරීම සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් ක්‍රියාත්මක කරන ලද “රටක් වටින පොතක් ” ලිවීමේ ජාතික වැඩසටහනට අදාළ සියලුම සිසු නිර්මාණ 2020 ජුනි මස 30 දිනට පෙර පාසල් වෙත භාර දීමට නියමිතව තිබුණි. එහෙත් පාසල් ආරම්භ කිරීම 2020 ජූලි 06 වැනි දින සිට අදියර කිහිපයකින් සිදුකරන බැවින් එම නිර්මාණ භාර ගැනීමේ අවසාන දිනය 2020 ජූලි 10 වන දින දක්වා දීර්ඝ කර ඇත.

ඒ අනුව, 2020 ජූලි 10 දින වන විට එම නිර්මාණ විදුහල්පතිවරුන් විසින් කොට්ඨාස අධ්‍යාපන අධ්‍යක්ෂ වෙත භාර දිය යුතු වන අතර, සිසුන් විසින් 2020 ජූලි 08 දිනට පෙර තම නිර්මාණ පාසල් වෙත භාර දිය යුතු වේ.

கோவிட் 19 வைரசு பரவலின் காரணமாக, வீடுகளில் இருக்கும் மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டுக்கு பெறுமதியான புத்தகம் எழுதும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய அனைத்து மாணவர்களின் ஆக்கங்களையும் 2020.06.30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

எனினும் பாடசாலை ஆரம்பிப்பது 2020.07.06 ஆம் திகதி முதல் பல்வேறு கட்டங்களின் ஊடாக நடைபெறவுள்ளதால் குறித்த நிர்மானங்களை கையளிக்கும் இறுதித்தினம் 2020.07.10 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப 2020.07.10 ஆம் திகதி குறித்த ஆக்கங்கள் அதிபர் மூலமாக கோட்டக் கல்வி பணிப்பாளரிடம் கையளிக்க வேண்டியதால், மாணவர்கள் 2020.07.08 திகதிக்கு முன்னர் தமது ஆக்கங்களை பாடசாலைகளுக்கு கையளிக்க வேண்டப்படுகின்றனர்.

Popular

Recent

Ad

Learning Materials for Students